மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   169
Zoom In NormalZoom Out

அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்
இரண்டும் ஆகாசம் அசத்துஎன் பானுக்கு
அதன்கண் இன்மை யானே குறையும்
உண்டுஎன் பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மின் கூட்ட மாத்திரம்சொல் லாதே
இரண்ட னுடைய உண்மையைக் காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம்அது அநித்தம்எனும்
அன்னுவயம் சொல்லாது குடத்தின் கண்ணே
கிருத்த அநித்தம் காணப் பட்ட
என்றால் அன்னுவயம் தெரியா தாகும்
விபரீதான் னுவயம் வியாபகத் துடைய
அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல்
சத்தம் அநித்தம் கிருத்தத் தால்எனின்
 
  யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்என
வியாபகத் தால்வியா பகத்தைக் கருதாது
யாதொன்று