மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   208
Zoom In NormalZoom Out

த்த மரபினது அதுதான்
அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள்
செவ்வனம் செல்லும் செம்மை தான்இலள்
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
அணியிழை நல்லாய் யானும் போவல்என்று
அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇச்
சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன்
தவல்அருஞ் சிறப்பின் அராந்தா ணத்துஉளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்