மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   562
Zoom In NormalZoom Out

நின் கண்ணி
தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி
ஈங்குஇவள் தன்னோடு எய்திய காரணம்
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன்
பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய
என்கெடுத்து இரங்கித் தன்தக வுடைமையின்
குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடன்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய
வடமொழி யாளரொடு வருவோன் கண்டுஈங்கு
யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே
தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்துஆங்கு
ஓதல் அந்