| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 4 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| றங்கு கோதையர் மழலையும் யாழுமே மலிந்த மாடமே. | |
| 11. | காவியுங் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ் ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர் நாவியுங் குழம்புமுண் ணகில நற்றவம் மேவிநின் றவரையு மெலிய விம்முமே. |
| 12. | வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த் தேனிலங் கருவிய திணையுந் தேறல்சேர் பானலங் கழனியுங் கடலும் பாங்கணி நானிலங் கலந்துபொன் னரலு நாடதே. |
| 13. | முன்றி லெங்கு முருகயர் பாணியும் சென்று வீழரு வித்திர ளோசையும் வென்றி வேழ முழக்கொடு கூடிவான் ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். |
| 14. | ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர் கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல் காறு கொண்டவர் கம்பலை யென்றிவை மாறு கொண்டு சிலம்புமொர் மாடெ |