| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 6 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 20. | கோடு
டைந்தன தாழையுங் கோழிருள் மோடு டைந்தன மூரிக் குவளையும் தோடு டைந்தன வாம்பலுங் கற்பகக் காடு டைந்தன போன்றுள கானலே. |
| 21. | நீல வால
வட்டத்தினி றங்கொளக் கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல் ஆலு மாமழை நீண்முகி லார்த்தொறு மாலு மாமயி லாலுமொர் பாலெலாம். |
| 22. | நக்க முல்லையு
நாகிளங் கொன்றையும் உக்க தாதடர் கொண்டாலி வண்டறா எக்கரீர்மணற் கிண்டி யிளம்பெடைப் பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம். |
| 23. | துள்ளி றாக்கவுட்
கொண்டு சுரும்பொடு கள்ள றாதசெந் தாமரைக் கானகத் துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப் புள்ள றாது புலம்பின பொய்கையே. |
| 24. | வெண்மு ளைப்ப |