| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 10 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்றே. | |
| 38. | செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள
வூன்று மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத் தஞ்சுட ரிஞ்சி யாங்கோ ரகழணிந் தலர்ந்த தோற்றம் வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே. |
| 39. | இரும்பிடு
தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக் கரும்பிடு கவள மூட்டுங் கம்பலை கலந்த காவின் அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற சுரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதி லிருக்கை யெல்லாம். |
| 40. | மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்கண்
ணார்தம் தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடம் கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார் வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே. |
| 41. | அகிலெழு கொழும்புகை
மஞ்சி னாடவும் முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் இகலின மலையொடு மாட |