| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 13 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| திடைத் தாமரை பூத்த போலுமே. | |
| 48. | கண்ணிலாங்
கடிமலர்க் குவளைக் கற்றையும் வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும் வண்ணவான் மல்லிகை வளாய மாலையும் அண்ணன்மா நகர்க் கவைக் கரிய வல்லவே. |
| 49. | தேம்பழுத்
தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே. |
| 50. | மைந்தரு
மகளிரு மாலை காலையென் றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையாற் சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னகர் இந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே. |
| 51. | மற்றமா நகருடை மன்னன் ற |