சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   14
Zoom In NormalZoom Out

ன்னுயர்
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பெற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேன் மணிமுடி வேந்தர் வேந்தனே.
 
52.எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.
 
53.நாமவே னரபதி யுலகங் காக்குநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
ஏமநீர் வரைப்பகத் தியைந்த தில்லையே
 
54.ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி ளுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றவருயிர் செகுப்ப தில்லையே.
 
55.அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழல் முனிவரர் சரண முள்குமே
வடிநுனை வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் கு