| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 15 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ளிர
நின்றதே. | |
| 56. | மன்னிய
பகைக்குழா மாறும் வையகம் துன்னிய வரும்பகைத் தொகையு மின்மையால் தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம் மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ. |
| 57. | மேலவர்
மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால் நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான். |
| 58. | கொதிநுனைப்
பகழியான் குறிப்பி னல்லதொன் றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா நொதுமலர் வெருவுறா நுவற்சி யானபின் அதுவவன் பகுதிகதன் னமைதி வண்ணமே |
| 59. | மற்றவன்
றேவியர் மகர வார்குழைக் கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார் இற்றதிம் மருங்குலென் றிரங்கி வீங்கிய முற்றுறா முலையினார் கலையின் முற்றியார். |
| 60. | பஞ்சனுங்
கடியினார் பரந்த வல்குலார் செஞ்சுணங் கிளமுலை மருங் |