| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 16 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| குல்
சிந்தினார் வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம் அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார். | |
| 61. | காமத்தொத்
தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார் தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார் தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார் வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார். |
| 62. | ஆயிர
ரவரவர்க் கதிகத் தேவியர் மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார் சேயிருந் தாமரைத் தெய்வ மன்னரென் றேயுரை யிலாதவ ரிருவ ராயினார். |
| 63. | தீங்கரும்
பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும் ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல் வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி தாங்கருங் கற்பிற் றங்கை சசியென்பாள் சசியொ டொப்பாள். |
| 64. | பூங்குழை
மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன தேங் |