| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 17 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| குழன் மங்கை மார்க
டிலதமாய்த் திகழ நின்றார் மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத் தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே. | |
| 65. | பெருமக னுருகும் பெண்மை மாண்பிவன் பேணி
நாளு மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும் திருமகள் புலமை யாக்குஞ் செல்வியென் றிவர்கள் போல இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார். |
| 66. | மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர்
தங்கள் இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட் கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்தம் முள்ள மோட முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே |
| 67. | சொற்பகர்ந்
துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார் பொற்பகங் கமழப் பூத்த தே |