| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 19 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| க் கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத் தண்ணிலா வுலகெலாந் தவழ்ந்து வான்கொள வெண்ணிலாச் சுடரொளி விசயன் றோன்றினான். | |
| 72. | ஏரணங் கிளம்பெருந்
தேவி நாளுறச் சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான் நீரணங் கொளிவளை நிரந்து விம்மின ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார். |
| 73. | திசையெலாந்
தெளிந்தன தேவர் பொன்னக ரிசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர் நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப் பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே. |
| 74. | செய்தமா
ணகரியிற் சிறந்து சென்றுசென் றெய்தினார் குமரராம் பிராய மெய்தலும் மைதுழா நெடுங்கணார் மனத்துட் காமனார் ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே. |
| 75. | காமரு
வலம்புரி கமழு மேனியன் தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன் தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன் பூமரு பொலங்குழை புரளுங் காதினன். |
| 76. | வாடலில்
கண்ணியன் மலர்ந்த மார்பினன் தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன் கோடுயர் குன்றெனக் குவவுத் தோளினன் பீடுடை நடை |