| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 20 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| யினன்
பெரிய நம்பியே. | |
| 77. | பூவையம்
புதுமலர் புரையு மேனியன் தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன் தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன் மாவிரி திருமறு வணிந்த மார்பினன். |
| 78. | செங்கயல்
வலம்புரி திகிரி யென்றிவை தங்கிய வங்கைய னடித்தண் போதினன் மங்கல மழகளி றனைய செல்கையன் இங்குமுன் மொழிந்தவற் கிளைய நம்பியே. |
| 79. | திருவிளைத்
துலகுகண் மலரத் தெவ்வர்தம் புரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய் எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார். |
| 80. | உவர்விளை
கடற்கொடிப் பவள மோட்டிய துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர் அவர்கடம் மருள்கொலோ வனங்க னாய்மலர் கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார் |
| 81. | கடலொளி
மணிவணன் கனவில் வந்தெம துடலகம் வெறுவிதா யுள்ளம் வவ்வினான் |