| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 21 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| விடலில னெம்முயிர் விடுக்குங்
கொல்லென மடவர லவர்குழா மயக்க முற்றதே. | |
| 82. | வார்வளை
வண்ணனெம் மனத்து ளான்பிறர் ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற் கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய் ஆர்வளர்த் தவர்கொலென் பவரு மாயினார். |
| 83. | கண்ணிலாங்
கவினொளிக் காளை மார்திறத் துண்ணிலா வெழுதரு காம வூழெரி வெண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப் பெண்ணிலாற் பிறிதுயர் பெரிய தில்லையே. |
| 84. | திருவளர்
செல்வர்மேற் சென்ற சிந்தைநோய் ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால் உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர் எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார். |
| 85. | மற்றொர்நா
ளமரிகைக் கொடிகொண் மாமணிச் சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர் முற்றிவண் டினம்விடா முடிகொள் செ |