| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 24 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ம் விரவ புக்கான். | |
| 95. | குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும் அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச் செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன் வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்தவெய் யவனொ டொத்தான். புரோகிதன் முதலியோர் தத்தமக்குரிய ஆசனங்களில் அமர்தல் |
| 96. | பூமரு
புரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கு மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் தம்மோ ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித் தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த னானார். |
| 97. | முன்னவ
ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும் மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப் பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார் மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம். |
| 98. | வழிமுறை
பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார் |