| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 25 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வென்றி
நீரார் எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார் உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே. | |
| 99. | காவல
னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தின் நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப் பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே. |
| 100. | பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்தநின் புகழோ டொன்றி விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக் கண்ணம ருலகங் காக்குங் கழலடி வாழ்க வென்றார். |
| 101. | மஞ்சுடை
மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற அஞ்சுடர்க் கடவுட் காத்த வருங்குல மலரத் தோன்றி வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார். |
| 102. | இன்ன |