| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 32 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மந் தார்வான் மீதுழாய்ப் பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித் தங்க ராகம ளாவியர் மங்கையர் கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே. | |
| 125. | தேன
கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக் கான கத்தழை யின்கமழ் சேக்கைமேல் ஊன கத்தவர் போகமு வந்தரோ வான கத்தவர் வைகுவர் வைகலே. |
| 126. | மஞ்சு
தோய்வரை மைந்தரொ டாடிய அஞ்சி லோதிய ராரள கப்பொடி பஞ்ச ராகம் பதித்த பளிக்கறைத் துஞ்சு பாறைகள் மேற்றுதை வுற்றதே. |
| 127. | மாத
ரார்நடை கற்கிய வானிழிந் தூது வண்டுண வூழடி யூன்றிய பாத ராகம் பதித்த பளிக்கறை காத லாரன கண்கவர் கின்றவே. |
| 128. | ஆகு பொன்னறை மேலரு
வித்திரள் நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா வேக மும்மத வெள்ள மளாவிய போக மல்லிகை நாறும் புனல்களே. |
| 129. | பூக்க
ளாவன பொன்மரை பூம்பொழில் காக்க ளாவன கற்பகச் சோலைகள் வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமேல் ஊக்கி யாமுரைக் கின்றதிங் கென்கொலோ. |