| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 38 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ற்றொழப் பட்டது
செக்கர்வான் மங்கை மார்பிறப் பும்மட மாதரிந் நங்கை யாற்றொழப் பாடு நவின்றதே. | |
| 152. | வண்டு
சூழ்மலர் போன்றள கக்கொடி கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகம் கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை உண்டு கொல்லென வுண்டு மருங்குலே. |
| 153. | காதின்
மீதணி கற்பகத் தொத்திணர் ஊது தேனிற கூன்றியி ருத்தொறும் போது தேர்முகத் துப்புரு |