| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 39 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வக்கொடி நோத லேகொல் நொசிந்துள வாங்களே. | |
| 154. | விண்ண
ணங்க விழித்து விளங்கொளி மண்ண ணங்குற வேவளர் வெய்திய பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலொ கண்ண ணங்குறு காரிகை கண்டதே. |
| 155. | கொங்கை போதரு வான்குமிழ்க்
கின்றன அங்க ராக மணிந்ததை யன்றியும் நங்கை நாகரி கப்பொறை நாண்மதுத் தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே. |
| 156. | மங்கு
றோய்வரை மன்னவன் றொல்குடி நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல் மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன் கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள். |
| 157. | வாம வாணெடு நோக்கி
மடங்கனி தூம வார்குழ லாடுவர் வாயி்டை நாம நல்லொளி முள்ளெயி றுள்ளெழு காம னாளரும் பிற்கடி கொண்டவே. |
| 158. | மஞ்சு
தோய்வரை யாரஞ்சு மாண்பினால் அஞ்சி லோதி நினைப்பி னகத்தவாய் விஞ்சை தாம்பணி செய்தல் விரும்பினான் எஞ்சி லாவகை யாலிணர் கொ |