| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 40 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ண்டவே. | |
| 159. | நங்கை
தோன்றிய பின்னகை வேலினாற் கங்கண் ஞால மமர்ந்தடி மைத்தொழில் தங்க நீண்முடி யாற்றலை நின்றனர் வெங்கண் யானை விளங்கொளி வேந்தரே. |
| 160. | நங்கைதான்
வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளுள் பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள் வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள். |
| 161. | தேங்குலா
மலங்கன் மாலைச் செறிகழன் மன்ன போற்றி! பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக் கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல் பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள். |
| 162. | வேய்ந்திண
ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத் தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல்வாய் நெகிழ மாந்தித் தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார் மாந்துண ரொசி |