ரகார ஈற்றுள் அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். ரகார ஈற்றுள் அளபெடைப் பெயர்1 மேற்சொல்லப்பட்ட அளபெடைப் பெயரே போல இயல்பாகி விளி யேற்கும், எ - று.
எ - டு. மகாஅர், சிறாஅர் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும்.
(23)
1. 121 ஆம் நூற்பா.