ஒருவர் என்பது பன்மை வினைகொள்ளல்
மேலதற்கோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். ஒருவர் என்னும் பெயரின் தன்மையைக் கருதில், பன்மைவினை கோடற்குப் பொருந்தும், எ - று.
எ - டு. ஒருவர் வந்தார்.
(36)