என்ற வழி, வில்லான், தொடியாள், நல்லார் என்பன ஓகாரம் பெற்று வந்தன.
உம்மை எச்ச உம்மை யாகலான் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள என்றவாறு, கிழவன் கிழவள் என்பன 3நாடு கிழவோன், கிழவோடேத்து எனவும் வரும். அஃறிணைப் பொருட்கண்ணும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க.
(39)
1. ‘ஆயிடனாதல்’ எனவும் பாடம்.
2. குறு-7.
3. பொருந-248.