அஃறிணை வினைமுற்றின் தொகை
விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேல், பன்மையும் ஒருமையுமாகிப் பால் உணர எடுத்து ஓதப்பட்ட ஆறு ஈற்று வினைச்சொல்லும் அஃறிணையிடத்த, எ - று.
அவையாவன, அ, ஆ, வ, து, று, டு என்பன.
(21)