ஏ, ஓ என்பவற்றிற்குப் புறனடை

258.

தெளிவின் ஏவும் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப.

இதுவும் அது.

இ - ள். தேற்றேகாரமும், சிறப்பின் வரும் ஓகாரமும் அளபெடை பெற்று வரும் என்று சொல்லுவர், எ - று.

உதாரணம் மேற்காட்டப்பட்டது.

(13)