இதுவும் அது. இ - ள். அந்தில் என்பது ஆங்கு என்னும் பொருண்மை பெற்றும், அசைநிலையாகியும் வரும், எ - று. எ - டு. 1வருமே சேயிழை யந்திற்-கொழுநற் காணிய என்பது ஆங்கென்னும் பொருளுணர்த்திற்று. அந்திற் கச்சினன் கழலினன் (அகம். 76) என்புழி, அசை நிலையாயிற்று. (19)
1. குறுந். 293.
|