புலம்பு என்பதன் பொருள்
இ - ள். புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் பொருள்படும், எ - று.
எ - டு.‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’. (அகம்-7)
(35)