மகர ஈற்றுக்கு அத்துச்சாரியை
இஃது, மகரஈறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) மஃகான் புள்ளிமுன் அத்து சாரியை - மகரமாகிய புள்ளியீற்றுச் சொல்முன் வரும் சாரியை அத்துச் சாரியை.
எ - டு: மரத்தை மரத்தொடு என வரும்.