இஃது, சுட்டு இடைக்கணத்தோடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) யவமுன் வரின் வகரம் ஒற்றும்- யகரம் வகரம் முதல்மொழியாகச் சுட்டின் முன்னே வரின் இடைக்கண் வகரம் ஒற்றும். எ - டு: அவ்யாழ், அவ்வளை என வரும்.1 (4)
1. வருமொழி முற்கூறியவதனால் அகரந் தன்னை யுணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும்.(நச்சி)
|