நூன்மரபு

5. மயக்கம்

28.மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்.

இதுவும் அது.

மஃகான் புள்ளிமுன்- மகரமாகிய புள்ளி முன்னர், வஉம் தோன்றும் -(பகர யகரங்களேயன்றி), வகரமும் தோன்றி மயங்கும்.

எ - டு: நிலம் வலிது என வரும்.

(28)