இஃது, மேலனவற்றிற்கு மென்கணத்து முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மெல்லெழுத்து இயையின் அ எழுத்து ஆகும்-அச்சுட்டு முதலாகிய வகரவீறு மென்கணம் வந்து இயைந்த விடத்து அவ்வகரம் அம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். எ - டு : அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண்; நூல்,மணி என வரும். (85)
|