இஃது , மேற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது. க ச த ப முதல்மொழி வரும் காலை - (மூன்றன் ஒற்று வந்தது ஒப்பதூஉம் ஐந்தன் ஒற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ் வளவுப்பெயர் நிறைப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய) க ச த ப முதல் மொழிகள் வந்த இடத்து. எ - டு : மேன் மாட்டேற்றானே, அறுகலம் ; சாடி, தூதை, பானை எனவும் வரும். ஏழு குற்றுகர ஈறன்மையின், மாட்டேறு ஏலாதாயிற்று. (43)
|