2. மாத்திரை
ஓரெழுத்தே மூன்று மாத்திரையாகாமை
இஃது, உயிரளபெடை யெழுத்திற்கு மாத்திரை கூறுதல் நுதலிற்று.
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்று - மூன்று மாத்திரையாக ஒலித்தல் இயல்பாகிய ஓர் எழுத்திற்கு இல்லை. (விகாரமாகிய இரண்டு கூடியதற்கு உண்டு.)