நகரமெய் இருமொழிக்கு ஈறாதல்
இதுவும் மொழிவரையறை.
உசகாரமொடு நகாரம் சிவணும் - உகரத்தோடு கூடிய சகாரத்தோடே நகாரம் பொருந்தி அஃது இரு மொழிக்கு ஈறாயவாறுபோலத் தானும் இருமொழிக்கு ஈறாம்.
எ - டு: பொருந், வெரிந் என வரும்.