2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மெய்யெழுத்துக்கள் பிறக்குமாறு
க, ங

89.ககார ஙகாரம் முதல்நா அண்ணம்.

இஃது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ககாரம் ஙகாரம் நாமுதல் அண்ணம் (முதல் ) - ககாரமும் ஙகாரமும், நாமுதலும் அண்ணமுதலும் உறப்பிறக்கும்.1

(7)

1.உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினும் தனிமெய்யாகக் கூறிக் காண்க. முதலை இரண்டிற்கும் கூட்டுக. ( நச் )