2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மேலனவற்றிற்கு ஓர் ஐயந் தீர்த்தது

92.அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின.

இஃது, மேலனவற்றிற்கு ஓர் புறனடை1 உணர்த்துதல் நுதலிற்று.

அ ஆறு எழுத்தும் மூவகை பிறப்பின - மேற்கூறப் பட்ட ஆறு எழுத்தும் நிரனிரைவகையான் ( அறுவகைப் பிறப்பின அல்ல. ) மூவகைப் பிறப்பின.

(10)

1. ஐயம் அகற்றியது.(நச்)