இதுவும் அது. அணரி1 நுனிநா அண்ணம் ஒற்ற-அணர்ந்து நுனிநா அண்ணத்தைச் சென்று ஒற்ற, றஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும்-றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும். இங்கு நின்றும் நெடுங்கணக்கு முறைமை விட்டும் நா 2அதிகாரம் பட்டது கண்டு கூறுகின்ற தெனவுணர்க. (12)
1. அணரி-மேனோக்கிச் சென்று. 2. நாவினால் ஏற்பட்ட முறைமை. (பாவாணர்)
|