2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
முறைப் பெயர்
முறைப்பெயரிடத்து ஐயென்னு முடிபு ஆயாகாது ஆவொடு வருதற்கு முரியனவுள ; எ-று.
எ - டு:அன்னை அன்னா எனவும் ; அத்தை அத்தா எனவும் வரும்.
உம்மையான் அன்னாய் அத்தாய் என ஆயாதலுமுடைய வென்பதாம் . உம்மை பிரிந்து நின்றது.