2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
முறைப் பெயர்
னகாரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளி யேற்கும் ; எ-று.
எ - டு: மகன், மகனே, மருமகன், மருமகனே என வரும்.