2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
னகர ஈற்றுள் விளி ஏலாதவை
தானென்னும் பெயரும் , அவன் இவன் உவனென்னும் சுட்டுமுதற்பெயரும் , யானென்னும் பெயரும், யாவனென்னும் வினாப்பெயருமாகிய அவ்வனைத்தும், னகரவீறே யாயினும், விளிகொள்ளா ; எ-று.