விரவு பெயர்கள்
அவற்றுள்,நீ என்னுஞ் சொல்
மேற்சொல்லப்பட்ட இரண்டுபெயருள் நீயென்னும் பெயர் ஒருமைக்குரித்து ; எ-று.
ஒருமையாவது,ஒருவன் ஒருத்தி, ஒன்றென்பனவற்றிற் கெல்லாம் பொதுவாகிய ஒருமை.
எ - டு:நீ வந்தாய் என வந்தவாறு கண்டுகொள்க.