விரவு பெயர்கள்
அதன் வினைமுடிபு
ஒருவரென்னும் பெயரதியல்பு கருதின் அஃது ஒருமைப் பெயராயினும், பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர்தற்கேற்கும் ; எ-று.
எ - டு:ஒருவர் வந்தார், ஒருவரவர் என வரும், ஒருமைப் பெயர் பன்மை கொள்ளாதாயினும், இது வழுவமைதியிலக்கணமென்ப தறிவித்தற்குத் தன்மைசுட்டினென்றார்.