அஃறிணை வினை
அஃறிணைக்குரிய பன்மை வினைமுற்றுகள்
பன்மையும் ஒருமையுமாகிய பாலறியவந்த அவ்வாறீற்றுச் சொல்லும் அஃறிணையனவாம்; எ - று.
பன்மையு மொருமையும் பாலறிவந்த வென்பதற்கு முன்னுரைத் தாங்குரைக்க.
இதனாற் பயன், அஃறிணைச்சொல் ஆறே பிறிதில்லையென வரையறுத்தலெனக் கொள்க.