சிறப்பிலக்கணம்
` தஞ்சம் ' என்னுஞ் சொல்
` முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் ' ( புறம் - 73) எனத்தஞ்சக் கிளவி அரசுகொடுத்த லெளிதென எண்மைப் பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க.