2.பால்
அஃறிணையில் இரண்டு பால்
ஒன்றனை அறியுஞ் சொல்லும் , பலவற்றை அறியும் சொல்லும் என அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையனவாம் ; எ - று .