சிறப்பிலக்கணம்
`உகப்பு' `உவப்பு'
`விசும்புகந் தாடாது' எனவும் `உவந்துவந்தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇய' (அகம்-35) எனவும் உகப்பும் உவப்பும் உயர்தலும் உவகையுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.