`புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி' (அகம்-7) எனவும், `ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்' (நற்-170) எனவும், `சூன்முரஞ் செழிலி' எனவும் , `வெங்காமம்' (அகம்-15) எனவும் ,புலம்பு முதலாயின தனிமையும் நிறைவும் முதிர்வுமாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்புமுணர்த்தும்; எ - று. (38) |