`அரும்பிணையகற்றி வேட்ட ஞாட்பினும்' எனவும், `அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்' (புறம்-99) எனவும், பிணையும் பேணும், பெட்பின் பொருளாகிய புறந்தருதலென்னுங் குறிப்புணர்த்தும்; எ - று. பெட்பின் பொருள வென்றதனால் பெட்பின் பொருளாகிய விரும்புதலுணர்த்தலுங் கொள்க. அது வந்தவழிக் கண்டு கொள்க. (42) |