8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`தா'

344தாவே வலியும் வருத்தமும் ஆகவும்.
 

`தாவினன்பொன் றைஇய பாவை,' (அகம்-212) எனவும், `கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென,' (குறுந்-98) எனவும், தாவென்பது வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

(48)