சிறப்பிலக்கணம்
`இரங்கல்' என்பதற்கு மேலும் ஒரு பொருள்
`செய்திரங்காவினை' (புறம் - 10) என இரங்கல், இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பு முணர்த்தும் ; எ - று.
கழிந்த பொருள்பற்றி வரும் கவலையைக் கழிந்த பொருளென்றார்.